திங்கள், 11 பிப்ரவரி, 2013

திருக்குறள்

அறத்துப்பால்.
அதிகாரம் 1
குறள் 1

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.


எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதன்மையாய் உள்ளது போல் இந்த உலகத்துக்கு ஆதிபகவனாகிய கடவுளே முதல்வன்.

இறைவன் ஒருவனே என்றும், அவனை பகவன் என்றும் அழைக்கிறார் திருவள்ளுவர். ஆதியென்பது இறைவனது பழமையையும் முதன்மையையும் உணர்த்துவதாயிற்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக