வியாழன், 2 ஜனவரி, 2014

kavithaiya ?

தண்ணீரும் இல்லை! மண்ணும் இல்லை!
அணுக்கழிவுகளால் நிரம்பித் ததும்பிய
கூடங்குளத்தில் செயற்கை மீனுற்பத்தி ஆராய்ச்சி.,,

பழங்கதை பேசியே நடந்துவந்த அப்பா
திடீரென விக்கித்து நின்றார் .,
சிறுவயதில் தான்குளித்த நொய்யலைக் கண்டு !

நசிக்கச் செய்தோம் பசுமையை.,
யோசிக்கவும் மறந்தோம் இனி
யாசிக்க வேண்டும் நல்ல காற்றையென !